இதயம் என்னும் சுவரினில்,
நினைவு எனும் தூரிகையால்,
உதிரம் எனும் மை கொண்டு,
உன் உருவமதை வரைந்து அதற்கு,
நினைவு எனும் தூரிகையால்,
உதிரம் எனும் மை கொண்டு,
உன் உருவமதை வரைந்து அதற்கு,
உயிர் கொடுக்க ஆசைப்பட்டு,
என் உயிரையும் கொடுத்து விட்டேன்,
ஆனால் நீ இப்போது என்னையும் என் ஓவியத்தையும் வேண்டாமென்பது ஏனோ???
ஆனால் நீ இப்போது என்னையும் என் ஓவியத்தையும் வேண்டாமென்பது ஏனோ???
நன்று தோழா...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
இன்று பிறந்த நாள் என்றும் கேள்விப் பட்டேன்...
என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
thank you machchan.
ReplyDelete