கடலில் அலை உண்டு - என
பார்த்தோம் கரையில் நின்று
கடலில் அலை வரும் கரை அடையா - என
படித்தேன் பாடத்திலன்று
கடல் அன்னை அள்ளித் தருவாள் - என
சொன்னார் முன்னோர் அன்று.
ஆனால்...! நடந்தத என்ன...!
கரையேது தரையேது என அறியாது - கடல்
தரை வந்ததன் மாயம் என்ன?
இது மாயம் இல்லை - எம்
இயற்கை அன்னையின் சாபம்.
Friday, March 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Good poem mate.
ReplyDeleteSooriyan Fm's web address is www.sooriyanradio.com
ReplyDeletewww.sooriyanfmlive.com
Cherrs...