Friday, March 20, 2009

சுனாமி


கடலில் அலை உண்டு - என
பார்த்தோம் கரையில் நின்று
கடலில் அலை வரும் கரை அடையா - என
படித்தேன் பாடத்திலன்று
கடல் அன்னை அள்ளித் தருவாள் - என
சொன்னார் முன்னோர் அன்று.
ஆனால்...! நடந்தத என்ன...!
கரையேது தரையேது என அறியாது - கடல்
தரை வந்ததன் மாயம் என்ன?
இது மாயம் இல்லை - எம்
இயற்கை அன்னையின் சாபம்
.

2 comments:

  1. Sooriyan Fm's web address is www.sooriyanradio.com
    www.sooriyanfmlive.com
    Cherrs...

    ReplyDelete